திருக்குறள் பன்னாட்டு கருத்தரங்கம்

ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி தமிழ்த்துறையும் குரல் மலை சங்கமும் இணைந்து நடத்திய திருக்குறள் பன்னாட்டு கருத்தரங்கில் லண்டனைச் சேர்ந்த திரு சிவா பிள்ளை அவர்கள் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள் கலந்து கொண்ட படங்கள்
நாள் 12 12 2018