27.06.2018 அன்று இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற உலக திருக்குறள் மாநாட்டில் திருக்குறளை உலக நூலாக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் நிறைவேற்றக் காரணமானவர்களில் நாமும் ஒரு விண்ணப்பதாரர் applicant என்பதில் பெருமையடைகிறோம். 2020 ல் யுனெஸ்கோவால் திருக்குறள் உலக நூலாக அறிவிக்கப்படும்… Read more »
உலக நூலாகும் திருக்குறள் Book of the World 27.06.2018 அன்று இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற உலக திருக்குறள் மாநாட்டில் திருக்குறளை உலக நூலாக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் நிறைவேற்றக் காரணமானவர்களில் நாமும் ஒரு விண்ணப்பதாரர் applicant என்பதில் பெருமையடைகிறோம்…. Read more »
14.07.2018 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்: OPR கல்லூரி, சுத்த சன்மார்க்க நிலையம் வடலூர் அனைவரும் வருக!!! 1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் கல்வெட்டுகளாக மலையிலே கல்வெட்டிலே பதிக்க குறள்மலைச் சங்கம்… Read more »
மலையில் திருக்குறள் செதுக்கும் மகத்தான பணி! பல ஆண்டு முயற்சியின் பலனாக உருவாகி வருகிறது குறள் மலை..
திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு… வடலூர் OPR கல்லூரி தாளாளர் டாக்டர்.செல்வராஜ் அவர்களுடன்