பன்னாட்டுக் கருத்தரங்கம்
கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் இங்கிலாந்து நாட்டிலிருந்து வந்திருந்த திரு சிவா பிள்ளை அவர்கள் கலந்து கொண்ட புகைப்படங்கள் நாள் 10 12 2018
கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் இங்கிலாந்து நாட்டிலிருந்து வந்திருந்த திரு சிவா பிள்ளை அவர்கள் கலந்து கொண்ட புகைப்படங்கள் நாள் 10 12 2018
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ் எஸ் எம் கல்வி நிறுவனங்கள் நடத்தும் தமிழ் விழாவிற்கு வருக வருக என்று அனைவரையும் வரவேற்கிறோம் நாள் 12 12 2018 நேரம் மதியம் 2 மணி
ஈரோடு திண்டல் வேளாளர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ள திருக்குறள் பன்னாட்டு கருத்தரங்கிற்கு அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறோம் நாள் : 12 12 2018 புதன்கிழமை
இங்கிலாந்து லண்டன் திரு சிவா பிள்ளை அவர்கள் மற்றும் சிங்கப்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் திருமதி ஸ்ரீ லஷ்மி அவர்கள் கலந்து கொள்ளும் பன்னாட்டு தமிழ் கருத்தரங்கம் இடம்: கொங்கு கலை அறிவியல் கல்லூரி கரூர் நாள்: 10 12 2018 நேரம் காலை… Read more »
மாண்பமை உயர்நீதிமன்ற நீதியரசர் என்.கிருபாகரன் அவர்கள் தலைமையேற்று நடத்திய “வடலூர் குறள்மலை விழா” நாள் : 14.07.2018 இடம் : பொள்ளாச்சி மகாலிங்கம் அரங்கம் ஓபிஆர் கல்வி நிறுவனங்கள் வடலூர் நன்றி : சங்கர் வானவராயர் தலைவர் சுத்தசன்மார்க்க நிலையம் கல்லூரியின்… Read more »
15.08.2018 சுதந்திர தினத்தன்று வி.ஜி.பி.கோல்டன் பீச்சில் நடைபெற்ற கலைமாமணி வி.ஜி.சந்தோசம் அவர்களின் 82 ஆவது பிறந்தநாள் விழாவில் தமிழ்நாடு அரசு – தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர் விசயராகவன், திரு சகோதரர்கள், திருமதி சரஸ்வதி, ஆகியோருடன் நாம்.
இந்தியத் தொல்லியல் துறையின் உயர் அதிகாரி திரு.ஸ்ரீராமன், கீழடி தொல்லியல் ஆய்வாளர் திரு.வேதாச்சலம், மதுரை தொல்லியல் ஆய்வாளர் திரு. சாரங்கதரன், கொடுமணல் ஆய்வாளர் திரு.இராமச்சந்திரன் ஆகியோருடன், ஈரோட்டில் கல்வெட்டு அறிஞர் செ.இராசு அவர்களுடன் நாம் நடத்திய திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு… நாள்… Read more »