04.04.2022 குறள் மலைச் சங்கத்தின் சார்பாக, அண்ணா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ( MOU ) மேற்கொள்ளப்படுவதற்காக, பதிவாளர் மற்றும் இயக்குனர் ஆகியோருடன் குறள் மலைச் சங்கக் குழு.
உலக புத்தக தினத்தை முன்னிட்டு அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு வேல்ராஜ் அவர்களுக்கும், பதிவாளர் திரு ரவிக்குமார் அவர்களுக்கும் “கல்வெட்டில் திருக்குறள்” புத்தகம் வழங்கப்பட்டு, திருக்குறள் கலந்தாய்வு நடத்தப்பட்டது. நாள் : 03.03.2022
உலகத் திருக்குறள் மாநாடு 2022 இடம் :ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி நாள் : 07.01.2022 உலகத் திருக்குறள் மாநாடு 2022 தொடங்கி வைத்தார் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்கள் உலகத் திருக்குறள் மாநாடு 2022 ஸ்ரீமதி… Read more »
திருக்குறளை, ஐநாவின் குரலாக ஓங்கி ஒலிக்கச் செய்யும் நமது முயற்சிகளுக்குத் துணை நிற்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் உலகத் திருக்குறள் மாநாடு 2022 வாழ்த்துரை. இந்த திருவள்ளுவர் தினத்தில் இதைப் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இனிய திருவள்ளுவர் தின… Read more »
International Thirukkural Conference 2022 தமிழக ஆளுநர். ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாநாட்டினை தொடங்கி வைத்து உரையாற்றினார். மேலும் ஆளுநர் “கல்வெட்டில் திருக்குறள் 6” என்ற திருக்குறள் நூலினை வெளியிட்டார். முன்னதாக கோவை, ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர்… Read more »
கோயம்புத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி ஸ்ரீ கிருஷ்ணா ஹாலில் 2022 ஜனவரி 7ஆம் தேதியன்று நடைபெறும் உலகத் திருக்குறள் மாநாட்டை தலைமையேற்று நடத்திக் கொடுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களிடம் மாநாட்டு அழைப்பிதழ் இன்று வழங்கி ஆசி… Read more »
All arrangements will be set up for Thirukkural Maamalai Inscriptions was added in the BJP Manifesto Tamilnadu State Assembly election 2021. ******* The Government of Tamilnadu has included Mr. Ravi Kumar… Read more »
உலகத் திருக்குறள் மாநாடு 2022 தொடர்பாக, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வேல்ராஜ், பதிவாளர் திரு ரவிக்குமார், அண்ணா பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் பாலகுருசாமி ஆகியோருடன் இன்று ( 09.11.2021 ) கலந்தாய்வு நடத்தப்பட்டது. “கல்வெட்டில் திருக்குறள் 5”… Read more »