குறள் மலைச் சங்கத்தின் சார்பாக, அண்ணா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ( MOU ) மேற்கொள்ளப்படுவதற்காக, பதிவாளர் மற்றும் இயக்குனர் ஆகியோருடன் குறள் மலைச் சங்கக் குழு.
Our goal is to create the "Thirukkural Maamalai" , to be recognized by the UNESCO World Book Bureau, to make the key ideas in Thirukkural a universal law through the UN.
திருக்குறள் மாமலை, யுனெஸ்கோவால் உலக நூல் அங்கீகாரம், திருக்குறளின் முக்கியக் கருத்துக்களை ஐநா மூலம் உலக சட்டம் ஆக்குவது, இவையே நமது இலக்கு...