“ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டம் மலையப்பாளையத்தில் திருக்குறள் மலைப் பூங்கா உருவாக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும்” என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்த பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறோம்
Our goal is to create the Thirukkural Hill KURALMALAI , to be recognized by the UNESCO World Book Bureau, to make the key ideas in Thirukkural a universal law through the UN.
திருக்குறள் மலை, யுனெஸ்கோவால் உலக நூல் அங்கீகாரம், திருக்குறளின் முக்கியக் கருத்துக்களை ஐநா மூலம் உலக சட்டம் ஆக்குவது, இவையே நமது இலக்கு...