“திருக்குறள்” உலக நூல் அங்கீகாரம் வேண்டி தமிழ்நாடு அரசின் ஆலோசனைக் கூட்டம்… 18.08.2020 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது.
Our goal is to create the Thirukkural Hill KURALMALAI , to be recognized by the UNESCO World Book Bureau, to make the key ideas in Thirukkural a universal law through the UN.
திருக்குறள் மலை, யுனெஸ்கோவால் உலக நூல் அங்கீகாரம், திருக்குறளின் முக்கியக் கருத்துக்களை ஐநா மூலம் உலக சட்டம் ஆக்குவது, இவையே நமது இலக்கு...